Header Ads



பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு


அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது, தடை செய்யப்பட்ட LTTE அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், அர்ச்சுனா Mp கருத்து வெளியிடப்பட்டதாக தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பொலிஸ் மாஅதிபரிடம் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளது. 

No comments

Powered by Blogger.