Header Ads



சீரற்ற வானிலை, பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு


 நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.