பணம் பறிக்கும் மோசடிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன
Facebook Messenger, Instagram, WhatsApp மூலம் மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன
தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவதற்கு முன் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள். நெருக்கமான புகைப்படங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்; சமரசப்படுத்தக்கூடிய வீடியோ அழைப்புகளில் கலந்து கொள்ள வேண்டாம். இத்தகைய முயற்சிகளின் இலக்காக நீங்கள் மாறினால் உடனடியாக இலங்கை CERT அல்லது இலங்கை பொலிஸாரின் உதவியை நாடுங்கள்.

Post a Comment