அப்பாவி பொஸ்னியா முஸ்லிம்களை கொன்றுகுவித்த, கொடிய மிருகம் செத்துத் தொலைந்தது
"பொஸ்னியாவின் கசாப்புக்காரன்" (Butcher of Bosnia) என்று அழைக்கப்பட்ட ஜெனரல் ராட்கோ மிலாடிச், இனப்படுகொலை, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் காலமானான்.
ஜூலை 1995-ல் 8,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரெப்ரெனிகா (Srebrenica) படுகொலையில் ஈடுபட்டதற்காக அவன் இனப்படுகொலைக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தான்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான வெகுஜனப் படுகொலையாக இது கருதப்படுகிறது.
இனி அவர் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் உண்மையான நீதியை எதிர்கொள்வான்.

Post a Comment