முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
Post a Comment