ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை, தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு.ஆயுதப் பற்றாக்குறை குறித்த கவலைகள் காரணமாக, ஈரானுடனான பதற்றத்தை அதிகரிப்பதை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment