துருக்கியுடன் உலகம் இதுவரை கண்டிராத ஒரு புயல் வரவிருக்கிறது - இஸ்ரேலிய உளவாளி
ஈரான், காசா மற்றும் லெபனான் பிரச்சினைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் துருக்கி மற்றும் எகிப்துடன் போருக்குச் செல்லக்கூடும் என்று முன்னாள் இஸ்ரேலிய உளவாளி கூறுகிறார்
டெல் அவிவிற்காக உளவு பார்த்ததற்காக முன்னர் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பெயர்போன உளவாளியான ஜோனதன் பொல்லார்ட், “ஈரான், காசா மற்றும் லெபனான் பிரச்சினைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் துருக்கி மற்றும் எகிப்துடன் ஒரு போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படலாம்.
ஒரு புயல் வரவிருக்கிறது; உலகம் இதுவரை கண்டிராத ஒரு புயல். அடுத்த போருக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; அந்தப் போர் பெரும்பாலும் துருக்கி மற்றும் எகிப்துக்கு எதிராகவே இருக்கும் எனத் தெரிவிததுள்ளார்.

Post a Comment