இஸ்ரேலிய பிரதேசத்தில் ஈரானின் ஆக்ரோஷமான ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க உடனடியாக உஉதவுமாறு கோரிக்கை
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்து, இஸ்ரேலிய பிரதேசத்தில் ஈரானின் ஆக்ரோஷமான ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பென்-க்விர் இந்தத் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அப்பாவி உயிர்களைப் பாதுகாக்கவும் மேலும் மோதலைத் தடுக்கவும் உலகளாவிய தலையீட்டைக் கோருவதாகவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, இஸ்ரேலின் பாதுகாப்பைச் சோதித்து, நெருக்கடிக்கு உள்ளாக்க முன் உலகத் தலைவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்:

Post a Comment