Header Ads



ஷேக் ஹசீனாக்கு மரண தண்டனை


வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மனித குலத்திற்கு குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.