Header Ads



காசா போருக்கு எதிராக, ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.


அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.  


காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி நடத்துமாறு, பயிற்சியாளர் பெப் கார்டியோலா, வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.