Header Ads



மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சட்டவிரோத சொத்துக்களை குவிப்பது தொடர்பான ஒரு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) முன்பு அழைக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.