காசாவின் காலைப் பொழுதுகள் இப்படித்தான் தினமும் விடிகின்றன..
காசாவின் காலைப் பொழுதுகள் இப்படித்தான் தினமும் விடிகின்றன. இரவு வேளைகளில் மக்கள் உறங்கும் போது அவர்கள் மீது எந்த பரிதாபமும் இன்றி குண்டுகள் கொட்டப்படுகின்றன.
கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் முற்றத்தில் இருந்து துயரமான காட்சிகள், நேற்றிரவு இப்பகுதியில் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை நினைத்து உறவினர்கள் ஆழ்ந்த துக்கத்தில் வீற்றிருப்பதை படங்கள் விளக்குகின்றன.
Post a Comment