Header Ads



ACMC சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ACMC சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (11) திருகோணமலை ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது, ACMC, SJB  இணைந்தும் போட்டியிட்டு, நாடளாவிய ரீதியில் தெரிவான 140 உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.