Header Ads



ஆளும் கட்சி முஸ்லிம் Mp க்கள், ஷூரா சபை சந்திப்பில் பேசப்பட்டது என்ன..?


ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை (NSC) யின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 2025 மே 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ழம்பில் சந்தித்து பல்வேறு தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விடயங்களை கலந்துரையாடியது.


இந்த சந்திப்பில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் (கொழும்பு மாவட்டம்) தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் கௌரவ அஷ்ஷைக் முனீர் அஷ்ஷைக் முனீர் முளப்பர்(கம்பஹா மாவட்டம்) ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவத்துக்குரிய முஹம்மது அஸ்லம், (குருணாகல் மாவட்டம்) முஹம்மட் பஸ்மின் (கண்டி மாவட்டம்) முஹம்மது பைசல்,(புத்தளம் மாவட்டம்) ரியாஸ் பாருக் (கண்டி மாவட்டம்) முஹம்மட் நசீர் இக்ராம்(தேசிய பட்டியல்) மற்றும் அபூபக்கர் அதம்பாவா(தேசிய பட்டியல்) ஆகியோர் கலந்து கொண்டர்


மேலும், தேசிய ஒற்றுமை தேசத்தின் இறையாண்மை என்பன தொடர்பாக முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்த சந்திப்பில் ஷூரா உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். 


பிரிவினைவாத தீவிரவாத இயக்கங்களை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால், முஸ்லிம்கள் அடிக்கடி என்றும், ஆனால். இனவாதால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டதுடன் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் இடம்பெயர்வு மற்றும் பே மற்றும் போரின் போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பதையும் குழுவினர் வலியுறுத்தினர்


அரசாங்கத்துடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும் தேசிய ஒற்றுமை, நீதியின் ஆட்சி என்பவற்றின் முன்னேற்றத்திற்காக உறுதியாக செயல்படுவதற்கும் தேசிய ஷூரா சபை தயாராக இருக்கிறது என்றும் குழு தெரிவித்தது இலங்கை தேசம் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு இஸ்லாமிய நாடுகளது முதலீட்டு முயற்சிகள் மென்மேலும் அதிகரிக்கப்படுவதற்கான முன்மொழிவை அரசாங்கத்திற்கு தேசிய ஷூரா சபை ஏற்கனவே முன்வைத்திருப்பதை கப்பதை நினைவூட்ட நினைவூட்டிய குழுவினர் தேசத்தின் நலனில் ஷூரா சபைக்கு இருக்கும் அக்கறையை இதன் ஊடாக வெளிப்படுவதாகவும் தெரிவித்தனர்.


இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்ளை அபிவிருத்தியுயினும் பிரதிநிதிகள்ள சந்தித்து முஸ்லிம் லிம் சமூகத்துடனும் நாட்டின் அபிவிருத்தியுடனும் தொடர்பான 27 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்து கலந்துரையாடல் நடாத்திய சந்தர்ப்பத்தை பிரதிநிதிகள் நினைவூட்டினர்


பாராளுமன்ற அமர்வுகளின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளை நிகழ்த்தவும் கலந்துரையாடல்களைச் செய்யவும் முஸ்லிம் சமூகம் தொடர்பான தேவையான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் தயாரித்து தருவதற்கான தயார் நிலையில் தேசிய ஷூரா சபை இருப்பதனையும் தேவைப்பட்டால் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷூரா சபையை குறிப்பிடப்பட்டது. அணுக முடியும் என்றும்


சிநேகபூர்வமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும் முஸ்லிம் சமூகத்திற்கும். நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் முக்கிய விடயங்களை அரசாங்கத்தின் பிரதிநிதிகளது கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைந்தது.


இந்த சந்திப்புக்கான வாய்ப்பை தந்மைக்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நன்றியை தெரிவித்ததுடன் இப்படியான ஒரு சந்திப்பு தமக்கு சந்தோஷத்தை தருவதாகக் கூறியதுடன் தொடர்ந்தும் ஷூரா சபையோடு கலந்தாலோசனைகளை மேற்கொள்வதற்கும் அபிப்பிராயங்களை திரட்டுவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள்


அவர்கள் வகிக்கும் பதவியானது அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டிய ஓர் அமானிதம் என்று தேசிய ஷூரா சபையின் குழுவால் நினைவூட்டப்பட்டதுடன் அவர்கள் தமது பொறுப்புகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றும் இறுதியில் வேண்டப்பட்டனர். பிரதிநிதிகள்


ரஷீத் எம். இம்தியாஸ், சட்டத்தாணி

பொதுச் செயலாளர்

தேசிய ஷூரா சபை



No comments

Powered by Blogger.