Header Ads



இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது - விமல் வீரவன்ச


மக்களைக் கொல்வது நாட்டில் சாதாரண நிகழ்வாகிவிட்டது, இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கு முறைகளையும் பாதாள உலக நபர்கள் அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். 


இந்நாடு அடைந்துள்ள இந்த நிலைமை குறித்து நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். கதைகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இந்த விஷயத்தில் மௌன நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


- விமல் வீரவன்ச -


No comments

Powered by Blogger.