Header Ads



3,147 தாதியர்கள் இன்று சேவையில் இணைக்கப்பட்டனர்


3,147 தாதியர்கள் அரச சேவையில் இன்று(24) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 


இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. 


இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 


வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது. 

No comments

Powered by Blogger.