Header Ads



முன்னாள் அமைச்சருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை


லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோவுக்கு கொழும்பு மேல்  நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை, வியாழக்கிழமை (29) விதித்தது.


அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.