227 பயணிகளுடன் சிக்கிய இந்திய விமானம், பாகிஸ்தான் உரவ மறுத்ததாக குற்றச்சாட்டு
227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கியுள்ளது.
பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக ஸ்ரீநகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
சில இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் லாகூரில் விமானத்தை இறக்க அனுமதி கோரப்பட்டதாகவும் எனினும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment