Header Ads



காசாவிற்கு உதவச்சென்ற இங்கிலாந்து, போலந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து நாட்டவர்கள் இஸ்ரேலினால் படுகொலை


மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாவுக்கு தெற்கே ஒரு வாகனத்தில் இருந்த உலக மத்திய சமையலறையில் பணிபுரியும் 5 மனிதாபிமான உதவி பணியாளர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடனடியாக கொல்லப்பட்டனர்.


அவர்களில் 4 பேர் போலந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.


ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் வழக்கம் போல் இந்த சம்பவம் குறித்து அமைதியாக உள்ளது.


சர்வதேச நாடுகளும், அமைப்புக்களினதும் மௌனம் நீடிக்கிறது.

No comments

Powered by Blogger.