Header Ads



யூசுப் அலியின், தாராள மனசு


மரண தண்டனைக்கு பதிலாக கேரள மக்களால் வழங்கப்பட்ட 34 கோடி ரூபாய் இழப்பீடு தொகை மூலம் சவூதி அரேபியா சிறையிலிருந்து விரைவில் விடுதலை ஆகி தாய்நாடு திரும்பும் அப்துல் ரஹீமுக்கு புதிதாக வீடு வழங்குவதாக லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசுப் அலி அறிவிப்பு.

No comments

Powered by Blogger.