Header Ads



என்னிடம் ஒரு குணம் உண்டு...



நான் எல்லோரையும் போலத்தான் எனது மார்க்க கடமைகளைச் செய்கிறேன். 


ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. 


நான் எந்த சகோதரனையும் என் மனதளவில்கூட தாழ்வாக, தவறாக என்றுமே எண்ணுவதில்லை (உள்ளத்தில் விரோதம், குரோதம் கொள்வதில்லை). 


ஒருவேளை இதுதான் எனக்கு (சுவனவாதி என்ற) சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்'


நபி(ஸல்) அவர்களால் 'சுவனவாதி' என நபிதோழர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர் தன்னை குறித்து அறிய தன்னுடன் மூன்று நாள் தங்கிய நபிதோழரிடம் சொன்ன வார்த்தை...

No comments

Powered by Blogger.