Header Ads



பலமுறை புனித குர்ஆனை எரித்தவன் சடலமாக மீட்பு


சுவீடனில் பலமுறை புனித குர்ஆனை எரித்தவன் நோர்வேயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.


புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக்கிய நாத்திகரான சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.


இவன் பலமுறை சுவீடனில் புனித அல்குர்ஆனை முயன்றுள்ளான். அப்போது வீரம் கொண்ட முஸ்லிம்கள் அவனது முயற்சிகளை தடுத்துள்ளனர்.


எனினும் சுவீடன் இவனது அகதித் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவனை நாடு கடத்த தயாராக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.