Header Ads



மழை வேண்டி மக்கள் உருக்கமாக பிரார்த்தனை


பங்களாதேஷ் 🇧🇩 நாட்டின் டாக்காவில் நடைபெற்ற, மழைக்கான பிரார்த்தனையில் மக்கள் உருக்கமாக, கண்ணீருடன் மழை வேண்டி வேண்டுகிறார்கள். 


எல்லா நேரங்களிலும்  மழை உள்ளிட்ட சகல தேவைகளுக்காகவும் இறைவனை நாடுவோம். 


மழையை பெய்ய வைப்பது, இறைவனால் மட்டுமே நடைபெறும் காரியமாகும்.




No comments

Powered by Blogger.