பங்களாதேஷ் 🇧🇩 நாட்டின் டாக்காவில் நடைபெற்ற, மழைக்கான பிரார்த்தனையில் மக்கள் உருக்கமாக, கண்ணீருடன் மழை வேண்டி வேண்டுகிறார்கள்.
எல்லா நேரங்களிலும் மழை உள்ளிட்ட சகல தேவைகளுக்காகவும் இறைவனை நாடுவோம்.
மழையை பெய்ய வைப்பது, இறைவனால் மட்டுமே நடைபெறும் காரியமாகும்.
Post a Comment