Header Ads



மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில், கலாநிதிப் பட்டம்பெற்றார் பௌசுல் கரீமா சாதிப்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு மாவட்டத்தில்  காங்கேயனோடைக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும்,  காத்தான்குடியை வசிப்பிடமாகவும்  கொண்ட  கலாநிதி பௌசுல் கரீமா  சாதிப், இன்று 25-11-2023  இடம்பெற்ற மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.


இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.