Header Ads



இலங்கையில் ஓமான் தூதரகத்தின் முன்மாதிரியான செயற்பாடு

ஓமான் நாட்டின் வெளிநாட்டு அமைச்சின்  அறிவுறுத்தலுக்கு ஏற்ப   இலங்கைக்கான   ஓமான் நாட்டின் துாதுவர்  அஹமட் அலி செய்யட் அல் ராசீட் தலைமையில்  இரத்ததான நிகழ்வு


நாரேகேன்பிட்டியில் உள்ள  தேசிய இரத்ததான நிலையத்தில் நடைபெற்றது.   


இந் நிகழ்வில் ஓமான் நாட்டின் கொழும்பு துாதுவர் அலுவலகத்தின் கடமையாற்றும் உள்ளுர் வெளிநாட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர். 


உலக குருதி நன்கொடையாளர்  தினம் 14.06.2023  முன்னிட்டு இவ் இரத்த தானம் நிகழ்வு  நாரேகேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலையத்தில் பணிப்பாளர் டொக்டர்  லக்ஸ்மன்  எதிரிசிங்க தலைமையில்  நடைபெற்றது. 


(அஷ்ரப் ஏ சமத்)




No comments

Powered by Blogger.