அளுத்கம கலவரம் நிகழ்ந்து 9 வருடங்கள் - ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் அனுப்பியுள்ள முக்கிய கடிதம்
சிங்கள கடும் போக்காளர் ஜானசாரரின் தூண்டுதலில் அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நிகழ்த்தப்பட்டு இன்று 15-06-2023 உடன் 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த கலவரத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், முஸ்லிம்களுடைய கோடிக்கணக்காக சொத்துக்கள் குண்டர்களினால் நாசம் செய்யப்பட்டன.
அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் துயரங்களை அனுபவித்து வருகின்றதையும் சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


BBS meeting was held in Alutgama not in Kalutara as stated in the letter
ReplyDelete