Header Ads



இலங்கையில் டிக்டொக் தடை செய்யப்படுமா..?


டிக் டொக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.


கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் டிக் டொக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.