Header Ads



ஜனாதிபதியிடம் கதறி அழுதாரா சஜித்..?


ஜனாதிபதிக்கு எதிராக  காலையில்  வீராப்பாக பேசும் சஜித், இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாத்துத் தருமாறு கோரி அழுவதாகஇ ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


எனினும  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து இதுதொடர்பில்  எத்தகைய பதிலும் வழங்கப்படவில்லை.


அண்மைக் காலமாக இருகட்சிகளும் தமக்கிடையே பரஸ்ப்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.