Header Ads



அளுத்கம தர்கா நகரில் தீ விபத்து


அளுத்கம தர்கா நகரில் மாமரச்சந்தி பகுதியிலுள்ள புகைப்படமெடுக்கும் நிலையத்தில் இன்று -17- முற்பகல் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


களுத்துறை நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.குறித்த தீ விபத்து ஏறபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


No comments

Powered by Blogger.