Header Ads



நீதித்துறையில் தலையிடவோ, செல்வாக்கு செலுத்தவோ வேண்டாம் - சஜித்


இந்நாட்டின் நீதித்துறையில் தலையிடும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமை மீறலை சாதிக்கும் வகையில் இடம்பெறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கம் மற்றுமொரு கூட்டுச் சூழ்ச்சிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


​நேற்றைய பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.