Header Ads



தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சரத் வீரசேகர


தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியான சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.


இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த இந்தக் கூட்டுப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. துவேச நாடகத்தை உப்பேற்ற ஒருஜினல் துவேசி தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். இனி அங்குமிங்கும் அரசாங்கத்தை விமர்சிக்கும் அப்பாவிகளை சிறையிலடைக்கவும் அப்பாவிகளைத் தேடும் வேட்டையையும் இவன் முன்னெடுத்துச் செல்வான். துவேசம் இனித்தான் தாண்டவமாடத்துவங்குவான்.

    ReplyDelete

Powered by Blogger.