Header Ads



நாயை புலியாக மாற்றிய விவசாயி


இந்தியாவில் உள்ள தெலுங்கானா பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய பயிர்களை பாதுகாப்பதற்காக செய்துள்ள செயல் வைரலாகியுள்ளது.


தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்க்கு “பெயிண்ட்” பூசி புலியினைப் போன்ற தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.


குரங்கு, காட்டுபன்றி போன்ற விலங்குகளினால் தனது பயிர்கள் சேதமாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தான் தனது வாழ்வாதாரத்திற்காக மிகவும் சிரமப்படுவதாகவும் அந்த விவசாயி தெரிவித்துள்ளார்.


இந்த நாயின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளன.

No comments

Powered by Blogger.