Header Ads



சவூதி அரேபியா, இலங்கைக்கு வழங்கிய உறுதிமொழி


சவூதி அரேபியா 2022 ஆம் ஆண்டில் 54,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் 54,000 இலங்கைத் தொழிலாளர்களுக்காக மேலும் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனுச நானயக்காரவை சந்தித்த சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தனில்க்  தெரிவித்தார். 


தற்போது, ​​சவூதி அரேபியாவில் 01% வெளிநாட்டு பணியாளர்கள் 110,000 இலங்கையர்களிடம் சேவையாற்றி வருகின்றனர், இந்த ஆண்டு எமக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகளுக்கு ஏற்றவாறு பயிற்சியாளர்களை வழங்குவதே இலக்காகும்.




1 comment:

  1. இவன்களுக்கு தொழில்பிச்சை, பணப்பிச்சை, பணமுடிச்சு அனைத்துக்கும் தேவை முஸ்லிம்கள் தான். ஆனால் முஸ்லிம் என்றால் இவன்களுக்கு அவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகள். எங்கு சென்றாலும் அவர்களுடைய வேலைகளைச் செய்ய லஞ்சம், அடிமுடி,கைம்மாறு அனைத்தும் தேவை. இந்த நாடும் இதிலுள்ள அரசியல்வாதிகளும் இறைசாபத்தில் அழிந்தால் தான் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் விடிவு கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.