Header Ads



இலங்கை கால்பந்து சம்மேளன, புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு


இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று -14- முற்பகல் இடம்பெற்ற நிலையில் அதில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.


இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. இந்த எச்சைக்கும் கால்பந்திற்கும் என்ன சம்பந்தம்? இந்த நாடு மீண்டும் மீண்டும் இப்படி இழிவாணவர்களை அனைத்து துறைகளுக்கும் புகுத்தி நாட்டை சீராழித்துகொண்டிருக்கின்றது

    ReplyDelete

Powered by Blogger.