Header Ads



பெரியப்பாவின் காம வெறியின் அகோரம் - 11 மாத குழந்தை துஷ்பிரயோகம்


யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனால் ( பெரியப்பா) குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.


சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments

Powered by Blogger.