Header Ads



தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சாள்ஸ் இராஜினாமா


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


சாள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் இன்று (25) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆம், இலங்கையின் வடக்கில் மாத்திரம் முதுகெழும்பு உள்ள அரச உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள் என்பதற்கு திருமதி சால்ஸ் அவர்களின் இராஜினாமா தௌிவாகக்காட்டுகின்றது. இது உண்மையில் இந்த நாட்டில் இன்னும் சரியான அரச நிர்வாகிகள் இருக்கின்றனர் என்பது ஊர்ஜிதமான போதிலும், இந்த கலாசாரம் மருவி தற்போது இல்லை என்ற அளவுக்கு மாறிவிட்டது என்பது அரச சேவையைப் பொறுத்தவரை மிகவும் கவலைக்குரிய அம்சமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.