Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின், பிரதி தேசிய அமைப்பளாராக மரிக்கார்


ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(16) கையளித்தார்.


கட்சியின் ஊடகப் பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் எஸ்.எம் மரிக்கார் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.