Header Ads



ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச்சென்ற மூவர் விபத்தில் சிக்கினர்


ரயில் பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை ரயில் பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


விபத்தில் படுகாயம் அடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.