Header Ads



நீண்ட நாட்களுக்கு பின் இலங்கையில், கொரோனா மரணங்கள் பதிவாகின


இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று இந்த மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.