Header Ads



போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால், நாடு நாசமாக்கப்பட்டுள்ளது - பிரசன்ன


"மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது."என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


“நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்தப் பொருளாதார அழிவுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.


கடந்த அரசின் போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து திட்டங்களும் கோவிட் தொற்று மற்றும் ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.”என கூறியுள்ளார்.

1 comment:

  1. What did you do Mr. Ranatunga? Do you have clean hands? As recently as last June, weren't you sentenced to TWO Years Rigorous Imprisonment by the Colombo High Court Judge and Ordered to pay a Fine of Rs. 25 Million, in addition to a compensation payment of Rs. One Million to the man whom you threatened and from whom you demanded Rs. 64 Millions?

    ReplyDelete

Powered by Blogger.