Header Ads



அமைதியான ஆர்ப்பாட்டத்தை ஏன் கலைத்தீர்கள்..? 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு


காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமைக்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.