Header Ads



நீர்கொழும்பு - பெரியமுல்லை மக்கள் பாதுகாப்புக் கமிட்டி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது


- Ismathul Rahuman -


பொலிஸ் வார்ததை முன்னிட்டு நீர்கொழும்பு 159A, பெரியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்கள் பாதுகாப்புக் கமிட்டி வரிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியதுடன் அங்கத்தினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கிவைத்தனர். 


மக்கள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் எம்.எச்.எம்.டப்லிவ். சமான் தலைமையில் சவுன்டஸ் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் நாலக சேனாநாயக்க, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு இவற்றை வழங்கிவைத்தனர்.






No comments

Powered by Blogger.