Header Ads



ரணில் - மஹிந்த சந்திப்பு, சர்ச்சைக்குரிய 2 அரசியல்வாதிகளும் பங்கேற்பு


இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.