Header Ads



நீர்கொழும்பில் ஈஸ்டர் தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி


- Ismathul Rahuman -

உயித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பாப்பரசர் பிரான்ஸி அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் யூரோ பணம் கட்டுவபிட்டி சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது. 

கொழும்பு பேராயர் மெல்கம் கார்தினல் ரன்ஜித், பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி ஆகியோர்கள் கலந்துகொண்டு இதனை வழங்கிவைத்தனர்.


No comments

Powered by Blogger.