Header Ads



நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது - கொழும்பு நீதவான் அதிரடித் தீர்ப்பு


அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நாளை (09) முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

No comments

Powered by Blogger.