Header Ads



விளையாடப் போய் இங்கிலாந்தில் மாயமான, இலங்கையர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு


பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரித்தானியாவுக்கு சென்றிருந்த 10 இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

9 விளையாட்டு வீரர்களும், முகாமையாளருமே இவ்வாறு மாயமாகியுள்ளனர். கடந்த வாரம் மூவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் பிரித்தானியாவில் தங்கி தொழில் புரியும் நோக்கத்தில் மாயமாகியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.