Header Ads



2030 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக, ரணில் பதவி வகிப்பார்


நாட்டின் அதிபராக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.



1 comment:

  1. இது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி, இந்த நபரின் நிலைமைபற்றி நாம் அனுதாபப்படுவதைத் தவிர வேறு பொதுமக்களுக்கு வேறு தீர்வுகள் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.