Header Ads



7 மணிநேரம் ஹக்கீமிடம் CID யினர் விசாரணை


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.


ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சுமார் 07 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.


ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.