Header Ads



2007 இல் ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக மேர்வின் இன்று கைது


குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். 

2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.