ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷச நானயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
Post a Comment